/* */

விழுப்புரம் மாவட்ட புதிய எஸ்பியாக ஸ்ரீநாதா பொறுப்பேற்று கொண்டார்

காவல்துறையினர் சட்டவிரோதத்திற்கு துணை போனால் நடவடிக்கை என எஸ்.பி. ஸ்ரீநாதா எச்சரிக்கை.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்ட புதிய எஸ்பியாக ஸ்ரீநாதா பொறுப்பேற்று கொண்டார்
X

விழுப்புரம் மாவட்ட புதிய எஸ்பியாக ஸ்ரீநாதா பொறுப்பேற்று கொண்டார்

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த எஸ்.ராதாகிருஷணன் மாற்றப்பட்டார், அதனையடுத்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஸ்ரீநாதா விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்,

அவர் விழுப்புரம் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களுக்கு துணை போகும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.என விழுப்புரம் மாவட்ட காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

Updated On: 7 Jun 2021 9:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க