You Searched For "Sp"
தமிழ்நாடு
3 மாவட்ட எஸ்பிக்கள் பணியிட மாற்றம் தமிழக அரசு உத்தரவு
திருவண்ணாமலை , திருப்பத்தூர் , ராணிப்பேட்டை 3 மாவட்ட எஸ்பிக்கள் பணியிட மாற்றம் தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாடு
இசையமைப்பாளர் க்ரிஷ் உருவாக்கியிருக்கும், தடுப்பூசி பற்றிய...
நடிகர், இசையமைப்பாளர் க்ரிஷ், தன் பன்முக திறமையினால், தமிழ் சினிமாவில், புகழ் மிக்க படைப்பாளியாக, கவனம் செலுத்தி வருகிறார்.
கடையநல்லூர்
நடமாடும் காவல் தேர்வு மையத்தை தென்காசி எஸ்பி தொடங்கி வைத்தார்
தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளை போக்க நடமாடும் காவல் தீர்வு மையத்தை தென்காசி மாவட்ட எஸ்பி தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி
முழு ஊரடங்கு விதிமீறல் 4020 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்-எஸ்பி...
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் அரிசிப்பை, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய நிவாரண தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
செஞ்சி
செஞ்சியில் தனியார் நிறுவனம் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது
செஞ்சியில் தனியார் நிறுவனம் சார்பில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சியை காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்.
ஜெயங்கொண்டம்
விசிறி விற்கும் மூத்த தம்பதிக்கு மளிகைபொருள்கள் வழங்கிய அரியலூர்
விசிறி விற்பனை செய்யும் தம்பதியருக்கு, அரியலூர் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் அரிசி, மளிகை பொருட்களை வழங்கினார்.
கடலூர்
கடலூரில் காவலர்கள் சிகிச்சை பெற புதிய கொரோனா வார்டு
கடலூரில் காவல்துறையினர் சிகிச்சை பெற புதிய கொரோனா வார்டு திறக்கப்பட்டது. காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை.
அரியலூர்
அரியலூரில் போலீசாருக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் எஸ்பி பாஸ்கரன்...
அரியலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து போலீசாருக்கும் எஸ்பி பாஸ்கரன் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார்.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் 50 போலீசாருக்கு கொரோனா: கவனமுடன் பணியாற்ற எஸ்பி...
திருப்பூரில், 50 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எச்சரிக்கையுடன் பணியாற்றும்படி எஸ்பி. அறிவுரை வழங்கியுள்ளார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை காவலர்களுக்கு 11 கொரோனா தடுப்பு உபகரணங்களை போலீஸ் எஸ்பி...
புதுக்கோட்டைமாவட்டகாவலர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை போலீஸ் எஸ்பி பாலாஜி சரவணன் வழங்கினார்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு குறித்து எஸ்.பி நேரடி ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தார்.