You Searched For "#smuggling"
நாமக்கல்
குமாரபாளையம் அருகே 1.5 டன் ரேசன் அரிசி கடத்தல்: 4 பேர் கைது, லாரி...
குமாரபாளையம் பகுதியில் 1.5 டன் எடையுள்ள ரேசன் அரிசி கடத்திய லாரியை, போலீசார் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு ரயில் நிலையத்தில் குட்கா, கஞ்சா கடத்தி வந்த பெண் கைது
ஈரோட்டில் ரயிலில் குட்கா, கஞ்சா கடத்தி வந்த பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பவானிசாகர்
பவானிசாகர் அருகே மது பாட்டில்கள் கடத்திய வனத்துறை அதிகாரி கைது
பவானிசாகர் பகுதியில் கூடுதல் விலைக்கு விற்க காரில் மது பாட்டில்கள் கடத்திய வனத்துறை அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி விமான நிலையத்தில் 4 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் 4 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. இது தொடர்பாக 2 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர்
3 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கடத்தல் : 2 பேர் கைது
காய்கறி வாகனத்தில் 3 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
பரமத்தி-வேலூர்
பரமத்தி அருகே ரூ.15 லட்சம் மதிப்புள்ள சந்தனமரங்கள் வெட்டிக் கடத்தல்
பரமத்தி அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளன.
பொள்ளாச்சி
கேரளாவிற்க்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்:ஒருவர் கைது
காரை சோதனை செய்ததில், கேரளாவிற்க்கு ஒரு டன் ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரியவந்தது.
விளாத்திகுளம்
விளாத்திகுளம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பு கஞ்சா...
விளாத்திகுளம் அருகே இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பு கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பவானிசாகர்
சத்தியமங்கலம் அருகே நூதன முறையில் மதுபாட்டில்கள் கடத்தல்...
சத்தியமங்கலம் அருகே நூதன முறையில் ஆம்னி வேன் கதவுகளில் கர்நாடக மதுபாட்டில் கடத்தி வந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பவானிசாகர்
சத்தியமங்கலம்: காரில் மதுபாக்கெட் கடத்திய முன்னாள் அரசு வழக்கறிஞர்...
சத்தியமங்கலம் அருகே காரில் ஆயிரக்கணக்கான வெளிமாநில மதுபாக்கெட்டுகளை கடத்தி வந்த முன்னாள் அரசு வழக்கறிஞரை, போலீசார் தேடி வருகின்றனர்.
தாராபுரம்
அமராவதி ஆற்றில் மணல் கடத்திய 2 பேர் கைது
தாராபுரம், மூலனூர் அருகே அமராவதி ஆற்றில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்
ஆந்திர மாநிலத்தில் இருந்து பேருந்தில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த...
ஆந்திர மாநிலத்தில் இருந்து பேருந்தில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.