Tamil News Online | சீர்காழி செய்திகள் | Latest Updates | Instanews - Page 2
மயிலாடுதுறை
நகர்ப்புற தேர்தலை முன்னிட்டு சீர்காழியில் அ.தி.மு.க. அலுவலகம் திறப்பு
நகர்ப்புற தேர்தலை முன்னிட்டு சீர்காழி பகுதியில் அ.தி.மு.க. அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
மயிலாடுதுறை
மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு சீர்காழியில் இரத்ததான முகாம்
மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு சீர்காழியில் இரத்ததான முகாம் நடைபெற்றது.
மயிலாடுதுறை
சீர்காழி: நான்கு வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு
சீர்காழி அருகே நான்கு வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்தினர்.
மயிலாடுதுறை
சீர்காழி சட்டைநாதர் கோவில் திருப்பணிக்கான பாலாலயம் தொடங்கியது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் கோவில் திருப்பணிக்கான பாலாலயம் தொடங்கியது
மயிலாடுதுறை
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வில் மக்கள் கூடியதால் பரபரப்பு
சீர்காழி அருகே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வில் மக்கள் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை
சீர்காழி அருகே பணமங்கலத்தில் தேவாலயம் அமைப்பதற்கு கிராம மக்கள்...
சீர்காழி அருகே பணமங்கலத்தில் தேவாலயம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை
சீர்காழியில் தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்தின் சிறப்பு...
சீர்காழியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சிறப்பு முகாம் நடைபெற்றது.
மயிலாடுதுறை
சீர்காழி அருகே காரில் கடத்தி வரப்பட்ட பாக்கெட் சாராயம் பறிமுதல்
சீர்காழி அருகேபாண்டிச்சேரியில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை
சீர்காழியில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க செயற்குழு கூட்டம்
சீர்காழியில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை
நடிகர் வடிவேல் பூரண குணமடைய வேண்டி சீர்காழியில் சிறப்பு பிரார்த்தனை
நடிகர் வடிவேல் பூரண குணமடைய வேண்டி சீர்காழி அன்பாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
மயிலாடுதுறை
சீர்காழி அருகே குளத்தில் குளிக்கச் சென்ற விவசாயி நீரில் மூழ்கினார்
சீர்காழி அருகே குளத்தில் குளிக்கச் சென்ற விவசாயி நீரில் மூழ்கியதால் உடலை தேடும் பணி நடந்தது.
மயிலாடுதுறை
சீர்காழி காவல் நிலைய வளாகத்தில் மூலிகை செடிகளை பராமரிக்கும் ஆய்வாளர்
சீர்காழி காவல் நிலைய வளாகத்தில் புதர்களை அகற்றி மூலிகை செடிகளை பராமரிக்கும் ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.