/* */

சீர்காழியில் தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்தின் சிறப்பு முகாம்

சீர்காழியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சிறப்பு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

சீர்காழியில் தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்தின் சிறப்பு முகாம்
X

சிறப்பு முகாமில் பயனாளி ஒருவருக்கு பெயர் மாற்ற ஆணை வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் பெயர் மாற்றம் மற்றும் சர்வே எண் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பெயர் மாற்றம் செய்து சர்வே எண் மாற்றம் செய்து உடனடியாக வழங்கப்பட்டது. மேலும் தமிழக முதல்வரின் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்தோர் பெயர்களில் மாற்றம் செய்ய இந்த சிறப்பு முகாம் ஏதுவாக இருக்கும் விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை முகாமை மேற்பார்வையிட்டு மாற்றங்கள் செய்த விண்ணப்பங்களை சீர்காழி செயற்பொறியாளர் விசுவநாதன் பயனாளிகளுக்கு வழங்கினார்

Updated On: 10 Jan 2022 8:18 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  3. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  4. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  5. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  6. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  8. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  9. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  10. அருப்புக்கோட்டை
    அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை பாராட்டிய அமைச்சர்!