/* */

மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு சீர்காழியில் இரத்ததான முகாம்

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு சீர்காழியில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு சீர்காழியில் இரத்ததான முகாம்
X

சீர்காழியில் ரத்ததான முகாம் நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இம்முகாமில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் இளைஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். சீர்காழி வட்டார வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி முகாமை துவக்கி வைத்து ரத்த தானம் செய்தார். இம்முகாமில் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லா மேக், பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராஜ்கமல் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்

Updated On: 31 Jan 2022 3:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  7. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  8. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  9. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட தனியார் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு