/* */

சீர்காழி அருகே காரில் கடத்தி வரப்பட்ட பாக்கெட் சாராயம் பறிமுதல்

சீர்காழி அருகேபாண்டிச்சேரியில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

சீர்காழி அருகே காரில் கடத்தி வரப்பட்ட பாக்கெட் சாராயம் பறிமுதல்
X

காருடன் பறிமுதல் செய்யப்பட்ட சாராயம் மற்றும் எரிசாராயம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூந்தாழை கிராமத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சீர்காழி நோக்கி சென்ற சொகுசு காரில் 250 லிட்டர் பாண்டி சாராயம், மற்றும் 110 லிட்டர் எரி சாராயம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சொகுசு கார் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் காரை ஓட்டி வந்த காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரியை சேர்ந்த கிளைமண்ட் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Updated On: 9 Jan 2022 4:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட தனியார் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?