/* */

சீர்காழி காவல் நிலைய வளாகத்தில் மூலிகை செடிகளை பராமரிக்கும் ஆய்வாளர்

சீர்காழி காவல் நிலைய வளாகத்தில் புதர்களை அகற்றி மூலிகை செடிகளை பராமரிக்கும் ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

HIGHLIGHTS

சீர்காழி காவல் நிலைய வளாகத்தில் மூலிகை செடிகளை பராமரிக்கும் ஆய்வாளர்
X

மூலிகை செடிகளுக்கு தண்ணீர் விடும் ஆய்வாளர் மணிமாறன்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலைய ஆய்வாளராக மணிமாறன் பணியாற்றி வருகிறார். இவர் பணியில் சேர்ந்த நாள் முதல் காவல் நிலையத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.தற்போது காவல் நிலையத்தை சுற்றியுள்ள வளாகங்கள் மற்றும் காவலர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வளாகங்களில் உள்ள புதர்களை அகற்றி பூச்செடிகள் மற்றும் மூலிகை செடிகளை வளர்க்கும் பணியை துவக்கி செய்து வருகிறார்.

காவல் ஆய்வாளரின் இந்த சிறப்பான செயலை தொடர்ந்து சீர்காழி காவல் நிலைய காவலர்களும் ஆர்வமுடன் செடிகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் காவல் நிலையம் நுழைவுவாயில் முதல் அனைத்து வளாகங்களும் பசுமையான சோலைவனமாக மாறி வருகிறது.தொடர் பணிகளுக்கு இடையே காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களின் இயற்கையைப் பராமரிக்கும் இந்த செயல் சீர்காழி நகர மக்களிடையே பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது

Updated On: 26 Dec 2021 5:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...