Tamil News Online | சீர்காழி செய்திகள் | Latest Updates | Instanews - Page 3
மயிலாடுதுறை
சீர்காழி அருகே வங்கி நகை மதிப்பீட்டாளர் வீட்டை முற்றுகையிட்டு...
சீர்காழி அருகே மோசடியில் ஈடுபட்ட வங்கி நகை மதிப்பீட்டாளர் வீட்டை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை
சீர்காழி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குழந்தைகள் அறிவியல்...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது.
மயிலாடுதுறை
சீர்காழி புறவழிச்சாலை மதுபான கடை எதிரே இறந்து கிடந்தவர் பற்றி விசாரணை
சீர்காழி புறவழிச்சாலை மதுபான கடை எதிரே இறந்து கிடந்தவர் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மயிலாடுதுறை
சீர்காழி அருகே வி.ஏ.ஓ. இடமாற்றத்தை எதிர்த்து கிராம மக்கள் சாலை மறியல்
சீர்காழி அருகே வி.ஏ.ஓ. பணி இடமாற்றத்தை எதிர்த்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை
சீர்காழியில் விஷ்ணு சகஸ்ரநாமம் மகாமந்திரம் பாராயணம் செய்யும்
சீர்காழியில் விஸ்வாஸ் சத்சங்கம் சார்பில் விஷ்ணு சகஸ்ரநாமம் மகாமந்திரம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
மயிலாடுதுறை
கொள்ளிடம் ஒன்றிய அலுவலகம் முன் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை
சீர்காழியில் பிடிபட்ட அரிய வகை ஆந்தை வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
சீர்காழியில் பிடிபட்ட அரிய வகை ஆந்தை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மயிலாடுதுறை
கொள்ளிடம் படுகையில் மழைநீர் தேங்கியதால் மலர், காய்கறி செடிகள்...
சீர்காழி அருகே கொள்ளிடம் படுகையில் மழைநீர் தேங்கியதால் மலர், காய்கறி செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மயிலாடுதுறை
சீர்காழி அருகே உப்பனாற்றின் கரை உடைந்து விளைநிலங்களில் நீர் புகுந்தது
சீர்காழி அருகே உப்பனாற்றின் கரை உடைந்து விளைநிலங்களில் தண்ணீர் புகுந்ததால் நெற்பயிர்கள் மூழ்கின.
மயிலாடுதுறை
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை
சீர்காழி அருகே கனமழையால் பாதிப்பு: 12 கிராம மக்கள் கடும் அவதி
சீர்காழி அருகே கனமழையால் பாதிப்பு ஏற்பட்டு நீர் சூழ்ந்ததால் 12 கிராம மக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.
மயிலாடுதுறை
சீர்காழிக்கு கடத்தி வரப்பட்ட புதுச்சேரி மாநில பாட்டில் சாராயம்...
மயிலாடுதுறை மவாட்டம் சீர்காழிக்கு கடத்தி வரப்பட்ட புதுச்சேரி மாநில பாட்டில் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.