You Searched For "#SchoolNews"
குமாரபாளையம்
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வாட்ச்மேன் நியமிக்க...
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாட்ச்மேன் நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மாதவரம்
திருவள்ளூர் வடகரை அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்
திருவள்ளூர் வடகரை அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
கீழ்பெண்ணாத்தூர்
ஆசிரியர்கள் பங்கேற்ற பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி
மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் பங்கேற்ற பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெற்றது
திருப்பத்தூர், சிவகங்கை
அரசு பள்ளிக்கு தன்னிறைவு திட்டத்தின் கீழ் முன்னாள் மாணவர்கள் நிதி
கடந்த 1985 - 1986 ஆம் ஆண்டு 10ம் வகுப்பில் படித்த மாணவர்கள் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்தனர்.
திருச்சுழி
திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச கணினி வழங்கும் விழா
திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச கணினி வழங்கும் விழா நடைபெற்றது.விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளியில்...
மானாமதுரை
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தூய்மை பணியாளர் இல்லை: பெற்றோர்
2017 ஜூன் வரை ஊராட்சி ஒன்றியம் மூலம் கழிப்பறைகளை தூய்மைப்படுத்த ரூ.2,000 வழங்கப்பட்டது. பின்னர் நிதியை நிறுத்திவிட்டனர்
அந்தியூர்
அந்தியூர் அருகே இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்த விழிப்புணர்வு...
அந்தியூர் அருகே உள்ள ஐடியல் மேல்நிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வித் திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது
திருப்பரங்குன்றம்
மதுரை அரவிந்தோ பள்ளியில் புகைப்படக் கண்காட்சி
அரவிந்தோ மீரா பள்ளியில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது
மதுரை மாநகர்
மதுரை மாநகராட்சி பள்ளியில் அறிவியல் கண்காட்சி: ஆணையாளர் ஆய்வு
மேல்நிலை உயர்நிலை பள்ளிகளைச்சார்ந்த 120 மாணவர்கள் பங்கேற்று புதுமையான ஆற்றல், நவீன படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்
புதுக்கோட்டை
வாசிப்பை நேசிப்போம்: உறுதி ஏற்றுக் கொண்ட பள்ளி மாணவ மாணவிகள்
பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சி கழகம் இணைந்து நடத்திய புத்தக கண்காட்சி நடைபெற்றது
வில்லிவாக்கம்
தனியார் பள்ளியில் இருந்து 75 ஆயிரத்து 775 பேர் அரசு பள்ளியில்...
தனியார் பள்ளியில் இருந்து இந்த ஆண்டு 75 ஆயிரத்து 775 பேர் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ பொய்யாமொழி...
குமாரபாளையம்
பள்ளிபாளையம்: தேங்கிய மழைநீரில் பேப்பர் கப்பல் விட்டு நூதன போராட்டம்
ரயில்வே சுரங்க பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றிட,சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகத்தினர் பேப்பர் கப்பல் போராட்டம் நடத்தினர்.