/* */

தனியார் பள்ளியில் இருந்து 75 ஆயிரத்து 775 பேர் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர்: அமைச்சர் தகவல்

தனியார் பள்ளியில் இருந்து இந்த ஆண்டு 75 ஆயிரத்து 775 பேர் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ பொய்யாமொழி தெரிவித்தார்.

HIGHLIGHTS

தனியார் பள்ளியில் இருந்து 75 ஆயிரத்து 775 பேர் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர்: அமைச்சர் தகவல்
X

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 379 மாணவர் மாணவிகள் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்

சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடக்க. நடுநிலை. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் ஆசிரியர்களுக்கான இணையதள அடிப்படை கணினி பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது.

இன்று முதல் 30-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள 432 மாவட்ட கருத்தாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்படும் இந்தப் பயிற்சி வழங்குவதன் மூலம் 2.10 லட்சம் பேர் பயிற்சி பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்

இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 379 பேர் தனியா தனியார் பள்ளிகள்மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அரசு பள்ளிகளில் சேர்ந்து உள்ளதாக தெரிவித்தார் தனியார் பள்ளிகளில் இருந்து 75 ஆயிரத்து 775 பேர் அரசு பள்ளிகளில் சேர்ந்து உள்ளதாக கூறினர்

எல்கேஜி யூகேஜி படித்தால் மட்டுமே ஒன்றாம் வகுப்பில் சேர்க்க முடியும் என தனியார் பள்ளிகள் கூறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்

மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க முதலமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்

Updated On: 26 July 2021 1:01 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  2. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  4. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  6. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  7. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்பக் காய்ச்சும் பால்: நன்மையா? தீமையா?
  9. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  10. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!