/* */

திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச கணினி வழங்கும் விழா

திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச கணினி வழங்கும் விழா
X

திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச கணினி வழங்கும் விழா நடைபெற்றது

திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச கணினி வழங்கும் விழா நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரி சார்பில் கல்வி பயிலும் கிராமப்புற பள்ளி மாணவர்கள் கல்வி மேம்பாட்டிற்காக இலவச கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு சேது பொறியியல் கல்லூரியின் நிறுவனர் முகம்மது ஜலீல் தலைமை வகித்தார். கல்லூரி முதன்மை செயல் அலுவலர் சீனி முகைதீன்,இணை முதன்மை செயல் அலுவலர் சீனி முகம்மது அலியார் மரைக்காயர், நிர்வாக இயக்குநர் நிலோபர் பாத்திமா,கல்லூரி ஆராய்ச்சி இயக்குநர் நாசியா பாத்திமா ஆகியோர் மாணவர்களுக்கு இலவச கணினிகளை வழங்கினர்.

விழாவில் கல்லூரி முதல்வர் செந்தில்குமார், துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.பள்ளி தலைமை ஆசிரியை பாத்திமா பேகம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் மீனாட்சி சுந்தரம், சண்முகம், பீர் முகம்மது ஆகியோர் செய்திருந்தனர். இதில், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி கலந்து கொண்டனர்.

Updated On: 7 Jan 2022 4:35 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...