/* */

மதுரை அரவிந்தோ பள்ளியில் புகைப்படக் கண்காட்சி

அரவிந்தோ மீரா பள்ளியில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது

HIGHLIGHTS

மதுரை அரவிந்தோ பள்ளியில் புகைப்படக் கண்காட்சி
X

மதுரையிலுள்ள பள்ளியில் நடைபெற்ற புகைப்படக்கண்காட்சியை பார்வையிட்ட நீதிபதிகள்

மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல் பேரில் பள்ளியில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

மதுரை ஸ்ரீ அரவிந்தோ மீரா பள்ளியில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இக் கண்காட்சியை, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜெயக்குமாரி ஜெமி ரத்தின , மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் முத்துச்சாமி, மாவட்ட சட்டப்பணிகள்ஆணைக்குழு செயலர் தீபா, மாரிமுத்து ஆகியோர் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில், மதுரை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சாலிதளபதி, உதவி அலுவலர் வி. விநோத், ஆப்ரேட்டர் ராஜ்குமார், சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Nov 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...