/* */

கூடலூரில் இரவில் உலா வரும் ஒற்றை காட்டு யானை

சேரம்பாடி நகரபகுதியில் இரவில் உலா வந்த ஒற்றை காட்டு யானையால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.

HIGHLIGHTS

கூடலூரில் இரவில் உலா வரும் ஒற்றை காட்டு யானை
X

சேரம்பாடி பகுதியில் இரவில் உலா வந்த ஒற்றை காட்டு யானை.

கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சமீபகாலமாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தேயிலை தோட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் நுழையும் காட்டு யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்துவதோடு பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் சேரம்பாடி பகுதியில் இரவில் ஒய்யாரமாக உலா வந்த ஒற்றை காட்டு யானையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைக் கண்ட பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர். பின்னர் சிறுது நேரம் ஊருக்குள் அங்கும், இங்கும் சுற்றித் திரிந்த காட்டு யானை, வனப்பகுதிக்குள் சென்ற பின் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

Updated On: 13 Sep 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்