/* */

வேலூரில் இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை

வேலூரில் காரணமின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றிதிரிபவர்களை பிடித்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது

HIGHLIGHTS

வேலூரில் இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை
X

வேலூரில் காரணமின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றிதிரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

வேலூர்,காட்பாடி,குடியாத்தம் ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் மக்கள் செல்லாதவாறு காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து கண்காணிக்கின்றனர். இருப்பினும் எந்த காரணமுமின்றி இருசக்கர வாகனங்களில் ஊரை சுற்றி திரிபவர்களை தடுத்து நிறுத்தி கொரோனா பரிசோதனை செய்கின்றனர்.

வேலூர், காட்பாடி, குடியாத்தம் ஆகிய பகுதிகளில் இது போன்று சுற்றிதிரிந்த 370 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Updated On: 2 Jun 2021 2:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?