You Searched For "#Road blockade"
திருப்பரங்குன்றம்
மதுரையில் ஜாக்டோ ஜியோ போராட்டம்: சாலை மறியல்
ழைய ஓய்வு திட்டத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சாலை மறியல் செய்தனர்
திருநெல்வேலி
திருநெல்வேலியில் குடிநீர் விநியோகம் கோரி பொதுமக்கள் சாலைமறியல்
திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் 15 நாள்களாக சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில்...
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி அருகே மின்சாரம் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை...
மின்சாரம் வழங்கக் கோரி சூராவாரி கண்டிகை கிராம பொதுமக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் சத்தியவேடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
பொன்னேரி
மின்விநியோகம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்
பொன்னேரி சின்னக்காவனம் பகுதியில் மின்நினியோகம் செய்ய வேண்டிய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆவடி
மின்சாரம் வழங்கக்கோரி ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மக்கள் சாலை...
மூன்று நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால். ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி வாசிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம்
மழை நீருடன் கழிவு நீர் வருவதாக கூறி சாலை மறியல்
காஞ்சிபுரம் அருந்ததியர்பாளைய பகுதியில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறி மாமன்ற உறுப்பினர் மௌலி சசிகுமார் பொதுமக்களுடன் சாலை மறியலில்...
கிருஷ்ணகிரி
கழிப்பிடம் கோரி அரசு பள்ளி மாணவர்கள் சாலைமறியல்
பள்ளிக்கு வெளியே திறந்த வெளியில் மாணவ, மாணவிகள் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டியுள்ளது
கிருஷ்ணகிரி
சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
கிருஷ்ணகிரி அருகே சாலைகள் குண்டும் குழியாகவும், மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாகவும் உள்ளதால் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
கிருஷ்ணகிரி
குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
மத்தூர் அருகே குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
ஆரணி
ஆரணியில் கழிவுநீா் கால்வாயை தூா்வாராததைக் கண்டித்து சாலை மறியல்
ஆரணி அருந்ததிபாளையம் பகுதியில் கழிவுநீா் கால்வாய் தூா்வாரப்படாததைக் கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஆரணி
ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து அரசு பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்
ஆரணி அருகே ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி
மதுரை- திருநெல்வேலி நெடுஞ்சாலையில் சாலை மறியல்: 70 பேர் மீது வழக்குப்...
மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதாக 70 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.