You Searched For "#RainNews"
திண்டுக்கல்
பலத்த மழையால் திணறிய திண்டுக்கல் மாநகரம்: மழை நீர் தேங்கியதால்...
தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்ததால் திண்டுக்கல் மாநகரமே மழை நீரில் மூழ்கியது
தேனி
போடி மெட்டு பகுதியில் பலத்த மழை: புலியூத்து அருவியில்...
போடி- மூணாறு இடையே ரோட்டில் சிறிய பாறைகள் விழுந்ததால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மதுரை மாநகர்
மதுரையில் திடீர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
எதிர்பாராமல் கனமழை பெய்ததால் மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டனர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் வாகன ஓட்டிகள்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்
புதுக்கோட்டை
மழை நீரை வெளியேற்றும் பணியினை நேரடியாக ஆய்வு செய்த அதிகாரிகள்
புதுக்கோட்டை அருகே 9A நத்தம் மண்ணை ஊராட்சியில் மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மழை நீரை வெளியேற்றும் பணியை ஆய்வு செய்தனர்
கள்ளக்குறிச்சி
வரத்துவாரிகள் சீரமைக்காததால் கன மழை பெய்தும் நிரம்பாத பசுங்காயமங்கலம்...
மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் கள்ளக்குறிச்சி பசுங்காயமங்கலம் ஏரி மட்டும் நீர் வரத்தின்றி வறண்டு கிடக்கிறது
விராலிமலை
பல வருடங்களுக்குப் பிறகு நிரம்பிய சேந்தமங்கலம் அணைக்கட்டு: விவசாயிகள்...
10 வருடங்களுக்கு பிறகு, சேந்தமங்கலம் அணைக்கட்டுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது
புதுக்கோட்டை
கவிநாடு கண்மாய் : ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்களை அப்புறப்படுத்திய...
பொதுமக்கள் விபத்தில் சிக்கும் நிலையைத் தடுக்கும் வகையில் தற்போது போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சோழவந்தான்
தொடர் மழையால் மதுரை மாவட்டத்தில் வேகமாக நிரம்பி வரும் நீர் நிலைகள்
மதுரை நகரில் பலத்த மழையால், பல பகுதிகளில் தெருக்களில் குளம் போல நீர் சூழ்ந்துள்ளன
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் கனமழை: அதிகபட்சமாக காரைக்குடியில் 75 மி.மீ மழை...
மாவட்டத்தின் மொத்த மழை அளவு 262.40மி.மீ மழை பதிவாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது
புதுக்கோட்டை
வருணபகவானின் கருணையால் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க கடைவீதியில் ...
அடைமழை பெய்ததால் வியாபாரம் இல்லாமல் பரிதவித்ததுடன் போட்ட முதலீடு திரும்ப வருமா என்ற அச்சத்திலும் வியாபாரிகள் இருந்தனர்
செங்கல்பட்டு
தொடர் மழையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 100% நிரம்பிய 31 ஏரிகள்
தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது