/* */

You Searched For "#RainNews"

ஆலங்குடி

திருக்கட்டளை ஊராட்சியில் வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள்...

திருக்கட்டளை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வீடுகளின் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை...

திருக்கட்டளை ஊராட்சியில் வீடுகளில் மழைநீர்  சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி
திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகரம் முழுவதும் மழை வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு

கனமழை காரணமாக திருவண்ணாமலை நகரம் முழுவதும் சாலைகளில் மழை வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு , கோவிலினுள் நீர் புகுந்தது

திருவண்ணாமலை நகரம் முழுவதும் மழை வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு
செஞ்சி

ஒரு மணி நேர மழைக்கே தாங்காத செஞ்சி, பருவ மழையை தாங்குமா?

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி நகரம் இன்று பெய்த ஒரு மணி நேர மழைக்கு தாங்கவில்லை, பருவ மழையை தாங்குமா என கேள்வி எழுந்துள்ளது.

ஒரு மணி நேர மழைக்கே தாங்காத செஞ்சி, பருவ மழையை தாங்குமா?
ஆம்பூர்

ஆம்பூரில் கடந்த இரண்டு மணி நேரமாக கன மழை கொட்டித் தீர்த்தது

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கன மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது

ஆம்பூரில் கடந்த இரண்டு மணி நேரமாக கன மழை கொட்டித் தீர்த்தது
அந்தியூர்

அந்தியூரில் இரண்டு மணி நேரம் பலத்த மழை: வேகமாக நிரம்பும்

அந்தியூர் எண்ணமங்கலம் ஏரிக்கு செல்லும் நீரோடைக்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது

அந்தியூரில்  இரண்டு மணி நேரம் பலத்த மழை:  வேகமாக நிரம்பும் நீர்நிலைகள்
கிருஷ்ணராயபுரம்

கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது

கரூர் மாவட்டத்தில் இன்று மாலை பரவலாக மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது

கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது
திருப்பத்தூர், சிவகங்கை

20 ஆண்டுகளுக்குப்பின் நிரம்பிய கண்மாய்: அருவி போல் வெளியேறும் உபரி...

குற்றாலம், மூணாறு போன்ற பகுதிகளுக்கு வருவதைப்போல சுற்றுலா பயணிகள் வந்து ஆர்ப்பரிக்கும் தண்ணீரில் குளித்து மகிழ்கின்றனர்

20 ஆண்டுகளுக்குப்பின் நிரம்பிய கண்மாய்: அருவி போல் வெளியேறும்  உபரி நீர்
விளாத்திகுளம்

எட்டயபுரம் பகுதியில் தொடர் மழை : தரைபாலம் மூழ்கியதால் பொது மக்கள்...

எட்டயபுரம் அருகே ஆர்.வெங்கடேஷ்வரபுரம் பகுதியில் தொடர் மழையால் அப்பகுதியின் தரைப்பாலம் மூழ்கியதால் மக்கள் முடங்கியுள்ளனர்

எட்டயபுரம்  பகுதியில்  தொடர் மழை : தரைபாலம் மூழ்கியதால் பொது மக்கள் அவதி
குளித்தலை

கரூர் மாவட்டம் முழுவதும் பலத்த மழை: தோகமலையில் அதிகபட்சமாக 70 மி.மீ ...

கரூர் மாவட்டத்தில் 2 நாள்களாக நல்ல மழை பெய்து வருகிறது நேற்று தோகமலையில் அதிகபட்சமாக 70 மி.மீ மழை பதிவாகியுள்ளது

கரூர் மாவட்டம் முழுவதும்  பலத்த மழை:  தோகமலையில் அதிகபட்சமாக 70 மி.மீ  பதிவு