/* */

மதுரையில் திடீர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

எதிர்பாராமல் கனமழை பெய்ததால் மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டனர்

HIGHLIGHTS

மதுரையில் திடீர் மழையால்  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
X

மதுரையில் திடீரென பெய்த கனமழையால் தெருவில் புரண்டோடிய தண்ணீர்

மதுரையில் எதிர்பாராதவிதமாக கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மதுரை பழங்காநத்தம் ஆரப்பாளையம் பைபாஸ் சாலை நேரு நகர் மாடக்குளம் வசந்த நகர் ஆண்டாள்புரம் டிவிஎஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில், பலத்த சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. அப்பொழுது, பள்ளி விடும் நேரம் என்பதால், பள்ளி மாணவர்கள் மாணவிகள் நனைந்தபடியே வீட்டுக்கு சென்றனர். திடீரென்று, கனமழை கொட்டியதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.

Updated On: 23 Nov 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்