/* */

தொடர் மழையால் மதுரை மாவட்டத்தில் வேகமாக நிரம்பி வரும் நீர் நிலைகள்

மதுரை நகரில் பலத்த மழையால், பல பகுதிகளில் தெருக்களில் குளம் போல நீர் சூழ்ந்துள்ளன

HIGHLIGHTS

தொடர்  மழையால் மதுரை மாவட்டத்தில் வேகமாக நிரம்பி வரும் நீர் நிலைகள்
X

மதுரை வண்டியூர் கண்மாயில் வெளியேறும் நீர்:

மதுரை மாவட்டத்தில் பலத்த மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

மதுரை மாவட்டத்தில், பெய்து வரும் பலத்த மழையால், பல கண்மாய்களுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. மதுரை அருகே பரவை கண்மாய், மாடக்குளம் கண்மாய், நிலையூர் கண்மாய், வண்டியூர் கண்மாய்களுக்கு மழை நீர் வரத்து அதிகரித்துள்ளது. வண்டியூர் கண்மாயில், மதகுகளில் தொடர்ந்து மழைநீரானது வெளியேறிக் கொண்டிருக்கிறது. மேலும், மதுரை நகரில் பலத்த மழையால், பல பகுதிகளில் தெருக்களில் குளம் போல நீர் சூழ்ந்துள்ளன.இதனை அகற்றும் பணியில், மதுரை மாவட்ட மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

Updated On: 7 Nov 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  3. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  4. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  5. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  6. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  9. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  10. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...