You Searched For "powercut"
சோழவந்தான்
மதுரை அருகே மின்சாரம் அடிக்கடி துண்டிப்பு: தேர்வு எழுதும் மாணவர்கள்...
மதுரை மாவட்டம், சோழவந்தான், அலங்காநல்லூர், பாலமேடு, விக்கிரமங்கலம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைபட்டதால் மாணவர்கள் அவதி
தர்மபுரி
செயல்படாத 1912 புகார் தொலைபேசி எண்: சரி செய்யுமா மின்வாரியம்?
மின் தடங்கல் குறித்து புகாரளிக்கும் பிரத்யேக தொலைபேசி எண் செயல்படாததை சரி செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர்
தஞ்சையில் தேர்வு மையத்தில் மின்வெட்டு: மாணவர்கள் அவதி
தஞ்சை அரசர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 45 நிமிடங்கள் மின்சாரம் இல்லாதததால் மாணவர்கள் அவதியுற்றனர்
நன்னிலம்
நன்னிலம் பகுதியில் முன்னறிவிப்பில்லா மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
நன்னிலம் பகுதியில் முன்னறிவிப்பு இல்லாமல் ஏற்படும் மின்வெட்டால் பள்ளி மாணவ, மாணவிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
தமிழ்நாடு
தமிழகத்தில் திடீர் மின்வெட்டுக்கு காரணம் என்ன? இன்றும் தொடருமா?
தமிழகத்தில் நேற்று திடீரென பல மணி நேரம் மின் வெட்டால், மக்கள் அவதிக்குள்ளாகினர். மின்வெட்டுகான காரணம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்...
சேந்தமங்கலம்
சேந்தமங்கலம், எருமப்பட்டி பகுதிகளில் மின் நிறுத்தம் அறிவிப்பு
சேந்தமங்கம் மற்றும் எருமப்பட்டி பகுதிகளில் மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்
ஆண்டிமடம், பாப்பாக்குடி பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்
ஆண்டிமடம், பாப்பாக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்தடை.
திருச்செங்கோடு
மாணிக்கம்பாளையம் பகுதியில் நாளை மின்சாரத்தடை
மாணிக்கம்பாளையம் பகுதியில் நாளை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
குமாரபாளையம்
உயர் அழுத்த மின் கம்பிகள் அகற்றும் பணியால் பகல் நேர மின் விநியோகம்
குமாரபாளையத்தில் உயர் அழுத்த மின் கம்பிகள் அகற்றும் பணியால் பகல் நேர மின் விநியோகம் தடைபட்டது.
ஈரோடு
கவுந்தப்பாடி, ஆப்பக்கூடல் பகுதிகளில் நாளை (24ம் தேதி) மின்தடை
கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
நாமக்கல்
நாமக்கல் பகுதியில் நாளை மின்சாரத்தடை செய்யப்படும் பகுதிகள்
நாமக்கல் பகுதியில் நாளை மின்சாரத்தடை செய்யப்படும் பகுதிகள்
நாகர்கோவில்
நாகர்கோவிலில் மார்ச் 23 ஆம் தேதி மின் தடை: மின்வாரியம் அறிவிப்பு
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாகர்கோவில் பகுதிகளில், வரும் 23 ஆம் தேதி மின் தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.