You Searched For "#polling"
பூந்தமல்லி
நடிகர் சிவகார்த்திகேயன் மனைவியுடன் வந்து வாக்களிப்பு
வலசரவாக்கம் வேலன் நகர் பள்ளியில் நடிகர் சிவகார்த்திகேயன் மனைவியுடன் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.
குளச்சல்
குமரி மாவட்டத்தில் அமைதியாக நடக்கும் வாக்குப்பதிவு
கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்ற பொதுதேர்தல் அமைதியாக நடந்து வருகிறது.சட்டமன்ற பொதுதேர்தல் மற்றும் பாராளுமன்ற இடை தேர்தலை தொடர்ந்து கன்னியாகுமரி...
ஜெயங்கொண்டம்
திமுக வேட்பாளர் சிவசங்கர் சொந்த ஊரில் வாக்கு செலுத்தினார்
குன்னம் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் சிவசங்கர் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி தேவனூரில் செலுத்தினர்.
அரியலூர்
அரியலூர்: 753 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 753 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விழுப்புரம்
வாக்குச்சாவடிக்கு அனுப்ப வாக்கு இயந்திரங்கள் தயார்
விழுப்புரம் மாவட்டத்தில் வாக்கு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி நிறைவு: வாக்குச்சாவடிக்கு அனுப்ப தயார்
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் 100% தபால் வாக்களிப்பதற்கான பணிகள்
80 வயதிற்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் வீடு விடாகச் சென்று தபால் வாக்கு வழங்குவதற்கு 110 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது
அரக்கோணம்
அச்சமின்றி வாக்களிக்க கொடி அணிவகுப்பு
மக்கள் அச்சமில்லாமல் வாக்களிப்பதற்காக துணை ராணுவ படை,போலீசாரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
பாளையங்கோட்டை
100% வாக்களிப்பிற்கான கையெழுத்து இயக்கம்.
பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் 100% வாக்களிப்பிற்கான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது
அரியலூர்
பூத் ஸ்லிப் மட்டுமே போதுமான ஆவணம் அல்ல:அரியலூர் கலெக்டர்
11 ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்குப்பதிவு செய்ய கலெக்டர் தகவல்
வேலூர்
வாக்குமைய அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு துவக்கம்
வாக்குச்சாவடி மையத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கான முதல் நிலை பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
அரியலூர்
ஓட்டுக்கு வாங்காத துட்டு- மாணவிகள் விழிப்புணர்வு
பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போட வேண்டாம் என்று அரியலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பெட்ரோல் போட வந்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம்...
கோவை மாநகர்
கோவை காவல்துறை சார்பில் கையெழுத்து இயக்கம்
சட்டமன்ற தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, கோயமுத்தூர் போலீசார் கையெழுத்து இயக்கம் நடத்தினார்கள்.வருகின்ற ஏப்ரல் 6 ம் தேதி...