/* */

திமுக வேட்பாளர் சிவசங்கர் சொந்த ஊரில் வாக்கு செலுத்தினார்

குன்னம் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் சிவசங்கர் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி தேவனூரில் செலுத்தினர்.

HIGHLIGHTS

திமுக வேட்பாளர் சிவசங்கர்  சொந்த ஊரில் வாக்கு செலுத்தினார்
X

குன்னம் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் தனது வாக்கை ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் சொந்த ஊரான தேவனூரில் செலுத்தினார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் இன்று வாக்களிப்பு காலை 7 மணிக்கு துவங்கியது. அரியலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளருமாகிய எஸ்.எஸ்.சிவசங்கர் தனது சொந்த ஊரான ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேவனூர் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளியில் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடித்து வரிசையில் நின்று தனது வாக்கை செலுத்தினார்.

இதில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள இடங்களில் வாக்காளர்கள் நிற்கவும், அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டிருந்தது.மேலும் உள்ளே செல்லும் முன் வாக்காளர்களுக்கு கிருமிநாசினி கொடுத்து, தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கைகளுக்கு உறை அணியச் செய்து வாக்களிக்க அனுமதித்தனர்


Updated On: 6 April 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  5. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  6. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  7. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  8. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...