/* */

நடிகர் சிவகார்த்திகேயன் மனைவியுடன் வந்து வாக்களிப்பு

வலசரவாக்கம் வேலன் நகர் பள்ளியில் நடிகர் சிவகார்த்திகேயன் மனைவியுடன் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.

HIGHLIGHTS

நடிகர் சிவகார்த்திகேயன் மனைவியுடன்  வந்து  வாக்களிப்பு
X

திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வலசரவாக்கம் வேலன் நகரிலுள்ள குட் ஷெப்பர்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடிகர் சிவகார்த்திகேயன் மனைவியுடன் வந்திருந்து வரிசையில் நின்று வாக்களித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வளசரவாக்கம் வேலன் நகரிலுள்ள குட் ஷெப்பர்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடிகர் சிவகார்த்திகேயன் மனைவியுடன் வரிசையில் நின்று தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்றும், தனது ஜனநாயக கடமையை நான் நிறைவேற்ற வந்துள்ளதாகவும் தெரிவித்த சிவகார்த்திகேயன், எல்லோரும் தயக்கமின்றி ஓட்டு போடுங்கள் இது நமது கடமை உரிமை என்று அவர் தெரிவித்தார்.

Updated On: 6 April 2021 8:49 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  4. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  5. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  6. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  8. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  9. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  10. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...