/* */

குமரி மாவட்டத்தில் அமைதியாக நடக்கும் வாக்குப்பதிவு

குமரி மாவட்டத்தில் அமைதியாக நடக்கும் வாக்குப்பதிவு
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்ற பொதுதேர்தல் அமைதியாக நடந்து வருகிறது.

சட்டமன்ற பொதுதேர்தல் மற்றும் பாராளுமன்ற இடை தேர்தலை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் 631 இடங்களில் மொத்தம் 2,243 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றில் 274 வாக்குசாவடிகள் பதற்றமானவை என்றும், 14 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவை என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் 620 துணை ராணுவத்தினர், 2200 போலீசார், மற்றும் ஓய்வு பெற்ற போலீசார், முன்னாள் ராணுவத்தினர், ஊர்காவல் படையினர், என்சிசி மாணவர்கள் என சுமார் 5000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இதனிடையே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு அமைதியான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வாக்கு சாவடிகளில் வாக்காளர்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டு கையுறையும் வழங்கப்படுகின்றன.மேலும் வாக்காளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வாக்களிக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

Updated On: 6 April 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்