/* */

You Searched For "#polling"

தஞ்சாவூர்

நேர்மையாக வாக்களிப்போம் - பொதுமக்கள் கையெழுத்து

தஞ்சாவூரில் அனைவரும் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார்.தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல்...

நேர்மையாக வாக்களிப்போம் - பொதுமக்கள் கையெழுத்து
சேலம்

தேர்தல் பாதுகாப்பு பணியில் 12 ஆயிரம் போலீசார்

சேலம் உள்பட 4 மாவட்டங்களில் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் 12 ஆயிரம் பேரை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம்...

தேர்தல் பாதுகாப்பு பணியில் 12 ஆயிரம் போலீசார்
புதுக்கோட்டை

வாக்களிப்பின் அவசியம்- ஆட்சியர்,எஸ்.பி ஓடி விழிப்புணர்வு

தேர்தலில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த புதுக்கோட்டையில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு மராத்தான் ஓட்டத்தில் மாவட்ட ஆட்சியர், எஸ்பி, துணை...

வாக்களிப்பின் அவசியம்- ஆட்சியர்,எஸ்.பி ஓடி விழிப்புணர்வு
காஞ்சிபுரம்

கையுறை அணிந்து வாக்களித்த வாக்காளர்கள்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாதிரி வாக்குபதிவில் கையுறை அணிந்து வாக்காளர்கள் வாக்களித்தனர்.கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க தமிழகத்தில்...

கையுறை அணிந்து வாக்களித்த வாக்காளர்கள்
அரியலூர்

வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல்அலுவலர் ஆய்வு

அரியலூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ரத்னா ஆய்வு செய்து தேவையான ஏற்பாடுகளை செய்ய...

வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல்அலுவலர் ஆய்வு
தென்காசி

வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதிகளுக்கு அனுப்பும் பணி

தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி துவங்கியது.தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற...

வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதிகளுக்கு அனுப்பும் பணி
தமிழ்நாடு

சென்னையில் 461 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை-தேர்தல் ஆணையம்

சென்னையில் 461 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலை அமைதியாக...

சென்னையில் 461 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை-தேர்தல் ஆணையம்
தென்காசி

காவல்துறை, எல்லை பாதுகாப்பு படை கொடி அணிவகுப்பு

தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் தென்காசி நகர் பகுதியில் காவல்துறையினர், எல்லை பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு...

காவல்துறை, எல்லை பாதுகாப்பு படை கொடி அணிவகுப்பு
நாகப்பட்டினம்

மாதிரி வாக்குப்பதிவு- ஆர்வத்துடன் வாக்களித்த பொதுமக்கள்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவு செயல் விளக்கத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர் .நாகப்பட்டினம்...

மாதிரி வாக்குப்பதிவு- ஆர்வத்துடன் வாக்களித்த பொதுமக்கள்
அரியலூர்

பேருந்து நிலையத்தில் வாக்குச்சாவடி மையம்

வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவியுடன் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரியலூர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி...

பேருந்து நிலையத்தில் வாக்குச்சாவடி மையம்
கடலூர்

கடலூர் மாவட்டத்தில் 89 லட்ச ரூபாய் பறிமுதல்

கடலூர் மாவட்டத்தில் இதுவரை ரூபாய் 89 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்பில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல்...

கடலூர் மாவட்டத்தில் 89 லட்ச ரூபாய் பறிமுதல்
உதகமண்டலம்

கறை நல்லதுங்க புகைப்படம் வெளியீடு

வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு புகைப்படத்தை நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா இன்று வெளியிட்டார்.தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதன்...

கறை நல்லதுங்க புகைப்படம் வெளியீடு