You Searched For "#petroldiesel"
ஓசூர்
தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பாஜக...
தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி ஓசூரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு
ஈரோட்டில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை
ஈரோட்டில் தொடர்ந்து 15-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்பனை ஆகிறது.
தேனி
இன்றுடன் தொடர்ந்து 14வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
இன்றுடன் தொடர்ந்து 14வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை என தேனி பங்க் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
நாமக்கல்
அண்டை மாநிலத்தை போல் டீசல் விலையை குறைக்க லாரி சம்மேளனம் கோரிக்கை
தினசரி டீசல் விலையை உயர்த்தி வந்ததால், கட்டுபடியான வாடகை கிடைக்காமல் சுமார் 30 சதவீதத்திற்கு மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல்
பொதுமக்களுக்கு ஆச்சர்ய தீபாவளி பரிசு! டீசல் ரூ.11.17, பெட்ரோல்...
பொதுமக்களுக்கு தீபாவளி பரிசாக ஒரே நாளில் டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.11.17ம், பெட்ரோல் ரூ. 5.27ம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியா
பெட்ரோல் ரூ.5 டீசல் ரூ.10 விலை குறைப்பு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் விலை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு நவ. 4 முதல் அமலுக்கு வருகிறது.
ஈரோடு
ஈரோட்டில் இன்றைய (31ம் தேதி) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
ஈரோட்டில் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனையானது.
நாமக்கல்
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு: ஒரே மாதத்தில் டீசல்...
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த மாதத்தில் மட்டும் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.7.80 உயர்ந்து ரூ.102.89 ஆனது.
இந்தியா
டெல்லி, மும்பை, சென்னையில் இன்றைய (30ம் தேதி) பெட்ரோல் விலை நிலவரம்
பெட்ரோல், டீசல் இன்றைய (30ம் தேதி) விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஈரோடு
ஈரோட்டில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்
ஈரோட்டில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
ஈரோடு
ஈரோட்டில் இன்று ரூ.105ஐ நெருங்கிய பெட்ரோல் விலை: 24வது நாளாக தொடரும்...
ஈரோட்டில் தொடர்ந்து 24-வது நாளாக இன்றும் பெட்ரோல் -டீசல் விலை உயர்ந்துள்ளது.
கோவை மாநகர்
பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி மோட்டார் தொழிலாளர்கள்...
பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைத்து, அதன் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என, மோட்டார் தொழிலாளர்கள், கோவையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.