You Searched For "#Penalty"
நாகர்கோவில்
மளிகை பொருள் வாங்க ஆம்புலன்ஸ் - ரூபாய் 500 அபராதம் விதித்த மாநகராட்சி
ஆம்புலன்ஸ் மூலம் மளிகை பொருள் வாங்க வந்தவருக்கு அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள்.
ஆம்பூர்
ஆம்பூரில் தொழிற்சாலை வாகனங்களுக்கு அபராதம்
ஆம்பூரில் அதிக ஊழியர்களை ஏற்றி வந்த தொழிற்சாலை வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருவாய் துறையினர் நடவடிக்கை
காங்கேயம்
ஊரடங்கு விதிமீறல்: காங்கயத்தில் 2 இறைச்சி கடைகளுக்கு அபராதம்
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில், கொரோனா ஊரடங்கை மீறி செயல்பட்ட 2 இறைச்சிக்கடைகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
ஆலங்குளம்
தென்காசி-கொரோனா தடுப்புநடவடிக்கை-கண்டுகொள்ளாத திருமண வீட்டிற்கு...
தென்காசி மாவட்டத்தில் பந்தல் அமைத்து திருமண விழாவில் விதிமீறல் கொரோனா தடுப்பு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
நாகர்கோவில்
குமரியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு அபராதம் - தாசில்தார்.
நாகர்கோவில் பிரபல ஐஸ்கிரீம் கடை அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டு வியாபாரம்
நாகர்கோவில்
கொரோனா விதிமுறையை மீறிய கடைகள் - அபராதம் விதித்த மாநகராட்சி
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் கொரோனா தொற்று விதிகளை மீறும் கடைகளுக்கு நாகர்கோவில் மாநகராட்சி...
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றுபவர்களுக்கு கட்டாய கொரோனா...
திருப்பூரில் இ–பாஸ் இல்லாமல் அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றுபவர்களுக்கு போலீஸார் மற்றும் சுகாதார துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
ஆவடி
பட்டாபிராமில் ஊரடங்கை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பு
ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியில் ஊரடங்கை மீறி சென்ற இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பிடித்து அபராதம் விதித்தனர்.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டத்தில் விதிமுறைகளை மீறிய 3 கடைகளுக்கு அபராதம்
விதிமுறைகளை மீறி இயங்கிய 2 நகைக்கடைகள், ஒரு வளையல் கடைகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தாம்பரம்
அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்
அரசு பேருந்து அதிகம் இயக்கப்படாததால் அதை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்
விக்கிரவாண்டி
தடையை மீறிய தனியார் பேருந்துக்கு அபராதம்
#விழுப்புரம் #கொரானா விதி #தனியார் பேருந்துக்கு அபராதம் விதித்தனர் #Penalty for private bus #violating the ban
தஞ்சாவூர்
தமிழகத்தில் தஞ்சாவூர் முதலிடம்..
அபராதத் தொகை விதித்தல், வழக்கு பதிவு செய்வதில் தமிழகத்திலேயே தஞ்சாவூர் மாவட்டம் முதலிடத்தில் இருப்பதாக மாவட்ட SP தேஷ்முக் சேகர் சஞ்சய்...