/* */

தடையை மீறிய தனியார் பேருந்துக்கு அபராதம்

#விழுப்புரம் #கொரானா விதி #தனியார் பேருந்துக்கு அபராதம் விதித்தனர் #Penalty for private bus #violating the ban

HIGHLIGHTS

தடையை மீறிய தனியார் பேருந்துக்கு அபராதம்
X

விழுப்புரம் வட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணை குறுவட்டம், பெரும்பாக்கம் கிராமம் அருுகே திருக்கோவிலூர் சாலையில் 50 சதவீதத்துக்கு மேல் கொரானா விதிமுறைகளை மீறி பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்துக்கு விழுப்புரம் வட்டாட்சியர் வெங்கடசுப்பரமணியன் தலைமையில் ஆய்வு மேற்கொண்ட வருவாய்த்துறையினர் இன்று ரூபாய் 5000 அபராதம் விதித்தனர்.மேலும் பேருந்தில் நெருக்கமாக பயணம் செய்த பொதுமக்களிடம் முகக்கவசம் அணிந்து பயணம் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள்.

Updated On: 7 May 2021 2:10 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்