You Searched For "#onearrested"
தஞ்சாவூர்
தஞ்சாவூர் அருகே தனியார் மில்லில் இருந்து இரும்பு ராடு திருடியவர் கைது
தஞ்சாவூர் அருகே தனியார் மில்லில் இருந்து இரும்பு ராடு திருடியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவொற்றியூர்
சென்னை பாலவாக்கத்தில் ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளையடித்தவர் கைது
சென்னை பாலவாக்கத்தில் ஆசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
ஸ்ரீரங்கத்தில் கறிக்கடைக்கு தீ வைத்தவர் கைது
ஸ்ரீரங்கத்தில் கறிக்கடைக்கு தீ வைத்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருவெறும்பூர்
தடை செய்யப்பட்ட லாட்டரியில் விழுந்த பரிசு தொகையை கொடுக்க மறுத்தவர்...
திருச்சியில் தடை செய்யப்பட்ட லாட்டரியில் விழுந்த பரிசு தொகையை கொடுக்க மறுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
மண்ணச்சநல்லூர்
சமயபுரம் கோவிலில் போலி டோக்கன் கொடுத்த ஊர்க்காவல் படையை சேர்ந்தவர்...
சமயபுரம் கோவிலுக்குள் பக்தர்களை அனுப்ப போலி டோக்கன் கொடுத்த ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
துறையூர்
பன்றிப்பண்ணை உரிமையாளர் வீட்டில் 7 பவுன் நகை-ரூ.1 லட்சம் திருடியவர்...
துறையூர் பன்றிப்பண்ணை உரிமையாளர் வீட்டில் 7 பவுன் நகை-ரூ.1 லட்சம் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
ஓடும் பஸ்சில் பிக்பாக்கெட் அடித்தவர் கைது
திருச்சி அருகே ஓடும் பஸ்சில் பிக்பாக்கெட் அடித்த நபரை போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டியில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருடியவர்...
திருத்துறைப்பூண்டியில் பட்டப்பகலில் பூட்டியிருந்த வீட்டில் கொள்ளையடிக்க முயன்றவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர் .
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி அருகே வாலிபர் கொலை வழக்கில் ஒருவர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே வாலிபர் கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவெறும்பூர்
திருவெறும்பூர் பகுதிகளில் 24 இருசக்கர வாகனங்கள் திருடியவர் கைது
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதிகளில் 24 இருசக்கர வாகனங்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்
கடலூரில் தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்றவர் ரூ.1 லட்சத்துடன் கைது
கடலூரில் குட்கா பான்மசாலா குட்கா விற்பனை செய்துவிட்டு வந்தவரை போலீசார் ரூ.1 லட்சம் பணத்துடன் கைது செய்தனர்.
ஓசூர்
பாகலூர் அருகே உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூா் அருகே உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.