/* */

தடை செய்யப்பட்ட லாட்டரியில் விழுந்த பரிசு தொகையை கொடுக்க மறுத்தவர் கைது

திருச்சியில் தடை செய்யப்பட்ட லாட்டரியில் விழுந்த பரிசு தொகையை கொடுக்க மறுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தடை செய்யப்பட்ட லாட்டரியில் விழுந்த பரிசு தொகையை கொடுக்க மறுத்தவர் கைது
X

திருச்சி பொன்மலைப்பட்டி காந்தி தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 34). இவர் பொன்னேரிபுரம் முதல் தெருவை சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் 3 லாட்டரி சீட்டுகளை வாங்கி இருந்தார். அதில் ஒரு சீட்டிற்கு பரிசு விழுந்துள்ளது. அந்த பரிசுத் தொகையை செல்லத்துரை, குணசேகரனிடம் கேட்டுள்ளார். அப்போது குணசேகரன் பரிசுத் தொகையை கொடுக்க மறுத்ததுடன் செல்லத்துரையை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து பொன்மலை போலீசில், செல்லத்துரை புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதாக குணசேகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 8 Jan 2022 11:31 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்