/* */

ஓடும் பஸ்சில் பிக்பாக்கெட் அடித்தவர் கைது

திருச்சி அருகே ஓடும் பஸ்சில் பிக்பாக்கெட் அடித்த நபரை போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

ஓடும் பஸ்சில் பிக்பாக்கெட் அடித்தவர் கைது
X

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இருந்து திருச்சி வந்த தனியார் பேருந்தில் நாமக்கல் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன்(29)என்பவர் பயணம் செய்துள்ளார். அப்பொழுது அவர் பாக்கெட்டில் இருந்த பணத்தை காரைக்கால் வரிச்சிகுடி கிராமத்தை சேர்ந்த புருசோத்தமன்(23) என்பவர் பிக்பாக் கெட்அடித்துள்ளார்.கையும் களவுமாக பிடிக்கப்பட்ட அவர் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

Updated On: 2 Jan 2022 4:43 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?