You Searched For "#onearrested"
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
திருச்சி பாலக்கரையில் வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
இலால்குடி
டீசல் நிரப்பி விட்டு பணம் தராமல் தப்பி சென்றவரை மடக்கி பிடித்த...
ஜீப்பிற்கு டீசல் நிரம்பிப விட்டு பணம் தராமல் தப்பிச் சென்றவரை லால்குடடியில் பேரிகார்டு வைத்து போலீசார் மடக்கி பிடித்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் கள்ள சாராயம் விற்பனை செய்த நபர் கைது
பெரம்பலூர் மாவட்டத்தில் கள்ள சாராயம் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே சாராயம் விற்பனை செய்தவர் இருசக்கர வாகனத்துடன் கைது
பெரம்பலூர் அருகே கள்ளசாராயம் விற்பனை செய்தவரை போலீசார் இருசக்கர வாகனத்துடன் கைது செய்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபர் கைது
பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்
அரியலூர்:வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்தவர் கைது
அரியலூர் மாவட்டத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை
சீர்காழியில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்
சீர்காழியில் தடை செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அரியலூர்
திருமானூர் அருகே கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது
கண்டராதித்தம் மேட்டுத்தெரு கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் மது பாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்தவர்...
அரியலூர் மாவட்டத்தில் கள்ளத்தனமாக மது பான பாட்டில்களை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் அதிக வட்டி தருவதாக கூறி பணம் மோசடி செய்தவர் கைது
திருச்சியில் அதிக வட்டி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது
திருச்சி கோட்டை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் சிறுமிக்கு திருமணம்- தாலி கட்டிய இளைஞர் தப்பி ஓட்டம்
திருச்சியில் சிறுமியுடன் திருமணம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.வாலிபரின் தந்தை கைது செய்யப்பட்டார்.