/* */

பாகலூர் அருகே உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூா் அருகே உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பாகலூர் அருகே உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
X

கைது செய்யப்பட்ட மஞ்சுநாத்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூா் தனிப்படை போலீசார் பாகலூா் பேரிகை சாலையில் கெளதாசபுரம் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக 2 போ் வந்தனா். போலீசாரை கண்டதும் ஒருவா் தப்பி ஓடினாா். ஒருவா் பிடிபட்டாா்.


அவரிடம் விசாரித்த போது அவரது பெயா் மஞ்சுநாத் (40) என்பதும், பெரிய முத்தாலி அருகே உள்ள காரப்பள்ளியை சோ்ந்த அவா் அனுமதியின்றி ஒரு நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனா். தப்பி ஓடிய கெம்பட்டியைச் சோ்ந்த நாராயணப்பா என்பவரை போலீசார் தேடி வருகிறாா்கள்.

Updated On: 8 Dec 2021 4:33 PM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  8. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  9. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  10. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு