You Searched For "#money"
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் டீ மொய் விருந்து தொகை, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு...
புதுக்கோட்டை ககெலக்டர் உமாமகேஷ்வரியிடம் டீ மொய் விருந்து நடத்தி வசூல் ஆன தொகையை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு டீ கடை அதிபர் வழங்கினார்.
கோவை மாநகர்
'12 வருஷம் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்தேன், கொரோனாவுக்கு கொடுத்திட்டேன்' :...
கோவையை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி சுமரேகா உயர்கல்விக்காக உண்டியலில் 12 ஆண்டுகளாக சேமித்து வந்த 41 ஆயிரத்து 700 ரூபாய் பணத்தை முதலமைச்சர் நிவாரண...
ஊத்தங்கரை
கஞ்சா செடி வளர்த்தவர் - கைது.
ஊத்தங்கரை அருகே 500 கிராம் கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா செடிகளை வளர்த்தவரை கைது செய்தனர்கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை போலீஸ் எஸ்ஐ...
தூத்துக்குடி
ஆசிரியரிடம் ரூ.50 ஆயிரம் நூதன மோசடி, பணத்தை மீட்ட சைபர் கிரைம்...
தூத்துக்குடியில் ஆசிரியரிடம் ரூ 50 ஆயிரம் பணத்தை மோசடி செய்த போலீ நிறுவனத்திடம் இருந்து சைபர் கிரைம் போலீசார் பணத்தை மீட்டு அசத்தினர்.
விளவங்கோடு
ஹவாலா பணம் வழங்குவதாக கூறி 18 லட்சம் மோசடி - இருவர் கைது
கன்னியாகுமரி அருகே ஹவாலா பணம் வருவதாக கூறி 18 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
அம்பாசமுத்திரம்
முக்கூடல் கடையில் பணம் பொருள் திருட்டு
முக்கூடலில் பூட்டிய கடையில் பணம், பொருள் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
ஸ்ரீரங்கம்
திருச்சியில் மனைவி குடிக்க பணம் தராததால், கணவன் தற்கொலை
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையில் மனைவி குடிக்க பணம் தராததால் கணவன் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து...
விளாத்திகுளம்
டாஸ்மாக் ஊழியரிடம் 6.13 லட்சம் பணத்தை கொள்ளையடித்த 2 பேர் கைது
தூத்துக்குடி அருகே டாஸ்மாக் ஊழியரிடம் 6.13 லட்சம் பணத்தை கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்கள், ஓரு காரும்...
திருவாரூர்
திருவாரூரில் ஆசிரியரிடம் ரூ. 4.60 லட்சம் பணம் வழிப்பறி, 15 மணி...
திருவாரூரில் ஆசிரியரிடம் வழிபறி செய்யப்பட்ட ரூ 4 லட்சத்து, 60 ஆயிரம் பணத்தை போலீசார் 15 மணி நேரத்தில் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். இந்த செயல்...
அம்பாசமுத்திரம்
சாலையில் கிடந்த பணம்- போலீசில் ஒப்படைத்த நேர்மை பெண்
திருநெல்வேலி மாவட்டத்தில் சாலையில் கிடந்த ரூ. 58 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த பெண்ணின் நேர்மை குணத்தைப் பாராட்டி முக்கூடல் காவல்துறையினர் அந்த...
ஆலங்குளம்
கடன் கொடுக்காதவரை தாக்கி கொலை மிரட்டல்- இளைஞர் கைது
கீழ ஆம்பூரில் பெட்டிக்கடையில் கடன் கொடுக்காததால் கடைக்காரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி...
விளாத்திகுளம்
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணம் திருடியுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்...