/* */

முக்கூடல் கடையில் பணம் பொருள் திருட்டு

முக்கூடலில் பூட்டிய கடையில் பணம், பொருள் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

HIGHLIGHTS

முக்கூடல் கடையில் பணம் பொருள் திருட்டு
X

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள முக்கூடல் ராஜாங்கம் தெருவை சேர்ந்தவர் ராமசாமி (65) இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார் சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார்.

இதை நோட்டம்மிட்ட மர்ம நபர்கள் கடையின் மேலற்கூரையை பிரித்து உள்ளே நுழைந்தனர் அங்கு இருந்த 2.500 பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றதக கூறப்படுகிறது.

மேலும் கடை உரிமையாளர் காலையில் கடையை திறந்து பார்த்த போது பொருட்கள் திருடப்பட்டுருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமசாமி உடனே முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் செய்தார் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்முக்கூடலில் பூட்டிய கடையில், பணம், பொருள் திருட்டு

Updated On: 5 May 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  2. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  3. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  4. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  5. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  6. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  9. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...