You Searched For "#missing"
கன்னியாகுமரி
நூற்பாலை ஊழியர் மாயம் - போலீசார் விசாரணை.
கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோயிலில் நூற்பாலைக்கு வேலை செயல்வதாக கூறிசென்றவர் மாயமானார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து...
மதுரை மாநகர்
கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
மதுரையில் மகளை கடத்தி சென்றவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது தாய் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு...
குமாரபாளையம்
11 வயது மகளை காணவில்லை தாய் பள்ளிபாளையம் போலீசில் புகார்
11வயது மகளை காணவில்லை என்று தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஸ்ரீவைகுண்டம்
2 குழந்தைகளுடன் தாய் மாயம்
2 குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியே சென்ற தாய் மயமானதாக போலீசில் அவரது கணவர் புகார் அளித்துள்ளார்.
திருவள்ளூர்
4 வயது மகளுடன் மனைவி மாயம்- கணவன் புகார்
திருவள்ளூரை அடுத்த போளிவாக்கம் சத்திரம் கிராமத்தில் 4 வயது மகளுடன் மனைவி மாயமானதாக கணவன் புகார் அளித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் காவல்துறை...
பொன்னேரி
கல்லூரிக்கு செல்வதாக கூறிய இளம்பெண் மாயம்
திருவள்ளூர் மாவட்டம் நந்தியம்பாக்கம் கிராமத்தில் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற 19வயது மகள் மாயமானார்.திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் காவல் நிலைய...
வாசுதேவநல்லூர்
காணாமல் போன சிறுவன் 1 மணி நேரத்தில் மீட்பு
காணாமல் போன சிறுவனை ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோரிடம் புளியங்குடி போலீசார் ஒப்படைத்தனர்.தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல் நிலைய...
அரியலூர்
நான்கு நாட்களாக கணவர் மாயம்- மனைவி கலக்கம்
அரியலூர் மாவட்டம் சேனாபதி கிராமத்தில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது மாயமான விவசாயி குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு...
குன்னூர்
காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் 20 ம் தேதி மாயமான ஜார்கண்ட் மாநில சிறுமி 26 நாட்களுக்கு பின் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.நீலகிரி மாவட்டம் குன்னூர்...
வேலூர்
காணாமல் போனவர் கிணற்றில் எலும்புக்கூடாக மீட்பு
வேலூர் கே.வி.குப்பம் அருகே கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் பாழடைந்த கிணற்றில் எலும்புக்கூடாக மீட்கப்பட்டார்.வேலூர் மாவட்டம் கே.வி...
சென்னை
கடலில் குளிக்க சென்ற சிறுவன் மாயம்
சென்னை காசிமேடு கடற்கரையில் குளிக்கச் சென்ற 15 வயது சிறுவன் ராட்சஸ அலையில் சிக்கி மாயமானார். அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.சென்னை காசிமேடு ஜிஎம்...