/* */

2 குழந்தைகளுடன் தாய் மாயம்

2 குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியே சென்ற தாய் மயமானதாக போலீசில் அவரது கணவர் புகார் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

2 குழந்தைகளுடன் தாய் மாயம்
X

தூத்துக்குடி அருகே 2 குழந்தைகளுடன் தாய் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தலை சேர்ந்த லிங்கம் மனைவி கனி (30). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2ம் தேதி கனி 2 குழந்தைகளுடன் வெளியே சென்றாராம். ஆனால், அதன் பின்னர் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அவரது கணவர் லிங்கம், உறவினர், நண்பர்கள் வீடு என பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவர்களைப் பற்றிய விபரம் தெரியவில்லை. இது குறித்து அவர் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து காணாமல் போன தாய் மற்றும் குழந்தைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 5 April 2021 8:26 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்