/* */

4 வயது மகளுடன் மனைவி மாயம்- கணவன் புகார்

4 வயது மகளுடன் மனைவி மாயம்- கணவன் புகார்
X

திருவள்ளூரை அடுத்த போளிவாக்கம் சத்திரம் கிராமத்தில் 4 வயது மகளுடன் மனைவி மாயமானதாக கணவன் புகார் அளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் காவல்துறை எல்லைக்குட்பட்ட போளிவாக்கம் சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (30) இவரது மனைவி ஜெயலட்சுமி (25). இவர்களது மகள் சுபிக்ஷா (4). சரவணன் அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் கெமிக்கல் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் வெளியில் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது மனைவி மற்றும் மகள் இருவரும் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த சரவணன், அக்கம்பக்கத்தில் நண்பர்கள், உறவினர் வீட்டில் தேடி பார்த்துள்ளார். எங்கும் இல்லாததால் சரவணன் மணவாளன் நகர் காவல் நிலையத்தில் இது குறித்து கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Updated On: 3 April 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  2. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  3. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  4. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  6. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  8. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  9. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு