/* */

கடலில் குளிக்க சென்ற சிறுவன் மாயம்

கடலில் குளிக்க சென்ற சிறுவன் மாயம்
X

சென்னை காசிமேடு கடற்கரையில் குளிக்கச் சென்ற 15 வயது சிறுவன் ராட்சஸ அலையில் சிக்கி மாயமானார். அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை காசிமேடு ஜிஎம் பேட்டை தெருவில் வசித்து வரும் விரலால்யாதோ மகன் சந்தோஷ் ( 15). இவர் நண்பர்களோடு காசிமேடு கடலில் குளிக்கச் சென்றார். அப்பொழுது பெரிய ராட்சத அலையில் மாட்டிக் கொண்டார். உடனே அருகில் இருந்த மீனவர்கள் அந்த சிறுவனை காப்பாற்ற முயன்றனர். அலை வேகம் அதிகமாக இருந்ததால் அந்த சிறுவனை மீட்க முடியாமல் கடைசியில் அலையில் அழைத்து செல்லப்பட்டார்.இதனையடுத்து சந்தோஷின் தந்தை காவல்துறைக்கு தகவல் தெரிவித்து புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள மீனவர்கள் உதவியோடு பைபர் படகு மூலமாக சிறுவனை தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.

Updated On: 9 Jan 2021 9:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...