You Searched For "#mariammantemple"
நாமக்கல்
நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் கோயில் தேர் திருவிழா கோலாகலம்
நாமக்கல்லி பலபட்டறை மாரியம்மன் கோயில் வைகாசி தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாமக்கல் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே ஸ்ரீமகாமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா: ...
மயிலாடுதுறை அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் வழிபாடு செய்தனர்.
நாமக்கல்
வாழவந்தி மாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு: பக்தர்கள் காணிக்கை ரூ....
எஸ். வாழவந்தி மாரியம்மன் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தர்களின் காணிக்கை 1.83 லட்சம் கணக்கிடப்பட்டது.
சேலம் மாநகர்
பள்ளப்பட்டி மாரியம்மன் கோவில் சத்தாபரணம் விழா
சேலம் பள்ளப்பட்டி மாரியம்மன் கோவில் சத்தாபரணம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
குன்னூர்
குன்னூர் அருகே மஞ்சூர் பகுதியில் படுகரின மக்களின் மாரியம்மன் திருவிழா
குன்னூர் அருகே மஞ்சூர் பகுதியில் படுகரின மக்களின் 2 நாட்கள் நடந்த திருவிழா நிறைவடைந்தது.
சேலம் மாநகர்
பள்ளப்பட்டி மாரியம்மன் கோவில் மாசி மாத திருவிழாவில் பால்குட ஊர்வலம்
சேலத்தில் நடைபெற்ற பால்குடம் ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
கூடலூர்
கூடலூர் அருகே உள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா
கடந்த நான்காம் தேதி துவங்கிய திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேர் பவனி வெகு விமர்சியாக நடைபெற்றது.
குமாரபாளையம்
குமாரபாளையம் 24 மனை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
குமாரபாளையம் 24 மனை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார வழிபாடு நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்
மாரியம்மன் கோயிலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டை மாரியம்மன் கோயிலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை
கள்ளக்குறிச்சி மகாமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
கள்ளக்குறிச்சி மகாமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற 18ம் ஆண்டு திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயிலில் உண்டியல் திருட்டு
பெரம்பலூர் அருகே கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயிலில் உண்டியல் திருட்டு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாநகரம்
பெரிய மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா
பெரிய மாரியம்மன் வகையறா கோவிலின் குண்டம் விழா இன்று நடந்ததில் பூசாரிகள் மட்டும் தீ மிதித்தனர்.