/* */

வாழவந்தி மாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு: பக்தர்கள் காணிக்கை ரூ. 1.83 லட்சம்

எஸ். வாழவந்தி மாரியம்மன் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தர்களின் காணிக்கை 1.83 லட்சம் கணக்கிடப்பட்டது.

HIGHLIGHTS

வாழவந்தி மாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு: பக்தர்கள் காணிக்கை ரூ. 1.83 லட்சம்
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம் எஸ்.வாழவந்தியில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 15 நாட்களாக தேர் திருவிழா நடைபெற்றது. இதை தொடர்ந்து நாமக்கல் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சுந்தர் மற்றும் தக்கார் பழனிவேல் தலைமையில், பக்தர்களின் முன்னிலையில், உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. உண்டியலில் பக்தர்களின் காணிக்கையாக ரூ.1 லட்சத்து 83 ஆயிரத்து 49 கணக்கிடப்பட்டது.

Updated On: 7 May 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு