/* */

பெரம்பலூர் அருகே கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயிலில் உண்டியல் திருட்டு

பெரம்பலூர் அருகே கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயிலில் உண்டியல் திருட்டு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே  கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயிலில் உண்டியல் திருட்டு
X

பெரம்பலூர் அருகே உண்டியல் திருட்டு போன மகா மாரியம்மன் கோயில்.

பெரம்பலூர் அருகே பாளையம் கிராமத்தில் வ.உ.சி தெருவில் உள்ள மகா மாரியம்மன் ஆலயத்திற்கு கடந்த 15-ம்தேதியன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புதிதாக கட்டப்பட்ட ஆலயம் என்பதால் உண்டியலை கோயில் அலுவலகத்திற்கு உள்ளேயே வைத்திருந்தனர். அதிகாலையில் அப்பகுதியில் பொதுமக்கள் கோவில் திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் . உடனே கோவிலில் அருகே சென்று பார்த்தபோது உண்டியல் திருட்டு போனது தெரியவந்தது.

இதுபற்றி பெரம்பலூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பொதுமக்களிடையே சம்பவத்தைப் பற்றி விசாரித்து வருகின்றனர். கோவில் உண்டியல் திருட்டு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் காவல்துறை இருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 14 Dec 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!