You Searched For "#LockdownRelaxation"
நாமக்கல்
நாமக்கல்லில் 2 மாதங்களுக்கு பிறகு துவங்கிய போக்குவரத்து சேவை - ...
கூடுதல் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதால், நாமக்கல் மாவட்டத்தில் இன்று பஸ் போக்குவரத்து துவங்கியது. பயணிகள் வராததால், பல பஸ்கள் காலியாக சென்றன.
குமாரபாளையம்
இன்று முதல் பவானி - குமாரபாளையம் பாலம் மீண்டும் திறப்பு : வாகன...
கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட பவானி - குமாரபாளையம் இணைப்பு பாலம், தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
பழநி
பழனி முருகன் கோவில் திறப்பு - அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் சாமி...
ஊரடங்கு தளர்வு காரணமாக, பழனி தண்டாயுதபாணி சாமி கோவில் இன்று திறக்கப்பட்டது. முருகனுக்கு அரோகரா என்று கோஷமிட்டு பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் சாமி தரிசனம்...
வேலூர்
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் வட்டம் வரையும் பணி
இன்று முதல் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளித்துள்ளதால் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் வட்டம் வரையும் பணி தொடங்கியது ஊரடங்கு தளர்வை தொடர்ந்து...
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் திறக்கப்பட்டது
பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.
கரூர்
பேருந்துகள் இயங்கத் தொடங்கின - கோயில்களில் வழிபாடு தொடங்கியது
கரூர் மாவட்டத்தில் 55 நாள்களுக்குப் பிறகு இன்று முதல் பேருந்துகள் இயங்கத் தொடங்கின.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் நாளைமுதல் 180 அரசு பஸ்கள் இயக்கம்- முழுவீச்சில்...
நாமக்கல் மாவட்டத்தில் நாளைமுதல் 180 அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளதால், டெப்போவில் பஸ்களை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று...
செங்கல்பட்டு
இன்று காலை முதல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாட்டுத்தலங்கள்...
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் வழிபாட்டுத்தலங்கள் திறப்பு
உதகமண்டலம்
உதகை பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி - பொதுமக்கள் நிம்மதி
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நான்கு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த, உதகை அரசு தாவரவியல் பூங்கா, வரும் திங்கட்கிழமை முதல் நடைபயிற்சிக்கு...
துறைமுகம்
பொது போக்குவரத்துக்கு அனுமதி? ஊரடங்கு தளர்வு குறித்து ஸ்டாலின் நாளை...
ஊரடங்கு தளர்வுகள் குறித்து நாளை ஆலோசனை நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொது போக்குவரத்துக்கு அனுமதி தருவது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று...