You Searched For "#Local"
புதுக்கோட்டை
அக் 2 ல் புதுக்கோட்டையில் இந்திய சுதந்திர அமைப்பு ஓட்டம்: ஆட்சியர்...
இந்திய சுதந்திர அமைப்பு ஓட்டம் (Fit India Freedom run-2.0) புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கில் தொடங்குகிறது
உசிலம்பட்டி
முள்ளிப்பள்ளத்தில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா
சோழவந்தான் அருகே முள்ளிhdபள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது
புதுக்கோட்டை
விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்க...
2022 செப்டம்பர் மாதம் கிடைக்க வேண்டிய இயல்பான மழை 410.30 மி.மீ. க்கு பதிலாக 563.53 மி.மீ. அளவு மழை கிடைத்துள்ளது
சோழவந்தான்
சோழவந்தான் பகுதியில் அரசு கூடுதலாக நகரப் பேரூந்துகளை இயக்கக் கோரிக்கை
சோழவந்தான் பகுதிகளில் காலை மற்றும் மாலை வேலைகளில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்
காஞ்சிபுரம்
கன்று பராமரிப்பு பெட்டகம் - பயணாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி...
பெட்டகத்தில் தாது உப்பு , விட்டமின் கலவை , கழிச்சல் தடுப்பு மாத்திரை, 50 கிலோ தீவனம் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது
புதுக்கோட்டை
அரசு போக்குவரத்துக்கழக சிஐடியு தொழில்சங்கத்தினர் தர்ணா
அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழில் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
காஞ்சிபுரம்
புதிய மின்மாற்றியினை எம்.பி, எம்எல்ஏ துவக்கி வைத்தனர்
காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட திம்மசமுத்திரம் ஊராட்சியில் 100 கே.வி.திறனுடைய புதிய மின்மாற்றி இயக்கி வைக்கப்பட்டது
செஞ்சி
குட்கா விற்பனையில் ஈடுபட்டவர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த நபரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்
சாத்தூர்
சாத்தூர் - சிவகாசி பகுதிகளில் பலத்த மழை: விவசாயிகள்...
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் - சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில், நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் பரவலாக மழை பெய்தது
திருக்கோயிலூர்
முன்விரோதம் காரணமாக வீட்டிற்கு தீ வைத்தவர்களை போலீசார் தேடி...
திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுப்பாளையத்தில் வீட்டிற்கு தீ வைத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்
குமாரபாளையம்
அரசு உதவி பெறும் பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய கவுன்சிலர்
குமாரபாளையம் அரசு உதவி பெறும் பள்ளியில் சுயேட்சை கவுன்சிலர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தென்காசி
அனைவரும் இலவச தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்: மாவட்ட ஆட்சியர்...
பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக போட்டுக்கொண்டு கொரோனா தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்து கொள்ள வேண்டும்