/* */

குட்கா விற்பனையில் ஈடுபட்டவர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த நபரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்

HIGHLIGHTS

குட்கா விற்பனையில் ஈடுபட்டவர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
X

 குண்டர் சட்டத்தில் கைதான குமார்

தொடர் குட்கா விற்பனை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்தனர். புகையிலை பொருட்கள் விற்றவர் தடுப்புக்காவல் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, நல்லாண்பிள்ளைபெற்றால் புது பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம் மகன் குமார் (49). இவர் மீது குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக பல்வேறு வழக்குகள் உள்ளன.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு புகையிலை பொருட்களை விற்பனை செய்த வழக்கில் குமாரை நல்லாண்பிள்ளைபெற்றால் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவருடைய குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு தடுப்புக்காவல் சட்டத்தில் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர் மோகன் உத்தரவின் பேரில் குமாரை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 18 Sep 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  2. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  3. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  4. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  5. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  6. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  10. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!