/* */

சாத்தூர் - சிவகாசி பகுதிகளில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் - சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில், நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் பரவலாக மழை பெய்தது

HIGHLIGHTS

சாத்தூர் - சிவகாசி பகுதிகளில் பலத்த மழை:  விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்
X

சாத்தூர், சிவகாசி பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சாத்தூர், சிவகாசி பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மற்றும் சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில், இன்று மாலை சுமார் ஒரு மணி நேரம் பரவலாக பலத்த மழை பெய்தது. சாத்தூர், நென்மேனி, கோஸ்குண்டு, ஆர்ஆர்.நகர், கோட்டூர், வச்சக்காரப்பட்டி, ஆமத்தூர், மத்தியசேனை, குமாரலிங்கபுரம், கன்னிசேரி, முத்துலிங்காபுரம், திருத்தங்கல், பாரைப்பட்டி, மீனம்பட்டி, நாரணாபுரம், சித்துராஜபுரம், பேர்நாயக்கன்பட்டி, மடத்துப்பட்டி, சல்வார்பட்டி, படந்தால், முக்குராந்தல், வெங்கடாசலபுரம் உள்ளிட்ட பல இடங்களிலும் பரவலாக பலத்த மழை பெய்தது. விருதுநகர் மாவட்டத்தின், பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 30 Aug 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  2. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  4. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  5. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  6. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  7. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  8. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  9. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்