You Searched For "#liquor"
கள்ளக்குறிச்சி
கல்வராயன் மலைப்பகுதியில் 1500 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு
கள்ளக்குறிச்சி அடுத்த கல்வராயன் மலைப்பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 1,500 லிட்டர் சாராய ஊறல்கள் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது.
வாசுதேவநல்லூர்
கரிவலம்வந்தநல்லூரில் காரில் மதுபானங்களை கடத்தியவர் கைது
கரிவலம்வந்தநல்லூரில் காரில் மதுபானங்களை கடத்தியவர் கைது 480 மதுபாட்டில்கள் கார் பறிமுதல்.
குமாரபாளையம்
'குடிக்காதிங்க அப்பா' என மகன் அட்வைஸ்: விரக்தியில் தந்தை தற்கொலை
குமாரபாளையத்தில், குடிக்காதீர்கள் என்று மகன் சொன்னதால், தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
ஆரணி
அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கிய 285 மது பாட்டில்கள் பறிமுதல்
இன்று முழு ஊரடங்கையொட்டி அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கிய 285 மதுபாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு
சத்தியமங்கலம் அருகே கர்நாடக மதுபாக்கெட் கடத்தியவர் கைது
சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் பகுதியில், கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாநகர்
மதுரை அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்றவர் கைது
மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
இராசிபுரம்
நாமகிரிப்பேட்டை அருகே கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது
நாமகிரிப்பேட்டை அருகே கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர்
மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்து கலை நிகழ்ச்சிகள் விழிப்புணர்வு
பெரம்பலூர் செட்டிக்குளத்தில், மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பத்மனாபபுரம்
கன்னியாகுமரியில் ஆட்டோவில் மதுபானம் கடத்திய 3 பேர் கைது
குமரியில், ஆட்டோவில் மதுபானம் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டதோடு, ஆட்டோ மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெரம்பலூர்
மாணவர்களிடம் மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு
பெரம்பலூரில், பள்ளி மாணவர்களிடம் மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு போட்டி நடத்தப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூரில் மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு
பெரம்பலூரில் மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி
கச்சராபாளையம் பகுதியில் 1200 லிட்டர் சாராய ஊரல்கள் அழிப்பு: போலீசார்...
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராபாளையம் பகுதியில் 1200 லிட்டர் சாராய ஊரல்களை போலீசார் கொட்டி அழித்தனர்.