/* */

நாமகிரிப்பேட்டை அருகே கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது

நாமகிரிப்பேட்டை அருகே கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

நாமகிரிப்பேட்டை அருகே கள்ளத்தனமாக  மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது
X

இராசிபுரம் தாலுக்கா ஒடுவன்குறிச்சி பகுதியில், மதுபாட்டில்களை பதுக்கி கள்ளத்தனமாக விற்பனை செய்வதாக நாமகிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி, போலீசார் ஒடுவன்குறிச்சி பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் ஒருவர் மதுபாட்டில்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் அழகேசன் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 30 Dec 2021 2:34 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  8. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  10. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...