/* */

You Searched For "#LatestNews"

உத்திரமேரூர்

கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1.50 லட்சம் கல்வி உதவி: எம்.எல்.ஏ வழங்கினார்

ஏழை மாணவி ஒருவரின் கல்வி கட்டணத்தை தான் ஏற்றுக்கொள்வதாக, உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் அறிவித்தார்.

கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1.50 லட்சம் கல்வி உதவி:  எம்.எல்.ஏ வழங்கினார்
குமாரபாளையம்

குமாரபாளையம்: பச்சாம்பாளையத்தில் மாரியம்மன் திருவிழா- பக்தர்கள்...

குமாரபாளையம் அருகே பச்சாம்பாளையம் அல்லிநாயக்கன்பாளையம் மாரியம்மன் திருவிழா நடைபெற்றது.

குமாரபாளையம்: பச்சாம்பாளையத்தில் மாரியம்மன் திருவிழா- பக்தர்கள் வழிபாடு
நாமக்கல்

அதிக விளைச்சல் பெற விதை பரிசோதனை அவசியம்: வேளாண்மைத்துறை

விவசாயிகள் பயிர்கள் அதிக விளைச்சல் பெற விதைப்பரிசோதனை அவசியம் என்று வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

அதிக விளைச்சல் பெற விதை பரிசோதனை அவசியம்: வேளாண்மைத்துறை
அரசியல்

மந்திரிசபையில் விரைவில் மாற்றம்: அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்

தமிழக அமைச்சரவை, ஜூன் முதல் வாரத்தில் மாற்றி அமைக்கப்பட உள்ளதாகவும், உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய இலாகா ஒதுக்கப்பட இருப்பதாகவும், அறிவாலய...

மந்திரிசபையில் விரைவில் மாற்றம்: அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்
திருப்பூர்

அசைந்தாடி வரும் அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர்- பக்தர்கள் வழிபாடு

தமிழகத்தின் 3வது பெரிய தேர் என்ற பெருமை உடைய அவினாசியில், இன்று தேரோட்டம் விமர்சையாக நடைபெற்று வருகிறது.

அசைந்தாடி வரும் அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர்- பக்தர்கள் வழிபாடு
தமிழ்நாடு

தஞ்சை கரந்தையில் ஆடிட்டர் வெட்டி படுகொலை - பரபரப்பு

தஞ்சை கரந்தையில், முன் விரோதம் காரணமாக, ஆடிட்டர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சை கரந்தையில் ஆடிட்டர் வெட்டி படுகொலை - பரபரப்பு
முதுகுளத்தூர்

சொத்துக்காக பாட்டியை கொலை செய்து பேரன் தப்பி ஓட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில், சொத்துக்காக பாட்டியை கொலை செய்து பேரன் தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது.

சொத்துக்காக பாட்டியை கொலை செய்து பேரன் தப்பி ஓட்டம்
சினிமா

பணிப்பெண்ணுக்கு கொடுமை: விசாரணை வளையத்தில் பிரபல தமிழ் நடிகை

சென்னை அண்ணா நகரில் வசிக்கும் நடிகையின் வீட்டில் இருந்து தப்பி, ரோட்டில் திரிந்த பணிப்பெண்ணை மீட்டு, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பணிப்பெண்ணுக்கு கொடுமை: விசாரணை வளையத்தில் பிரபல தமிழ் நடிகை
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: ராமர், சீதா,லட்சுமணன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீதி உலா

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீ தேவராஜ் சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன், படி ஏற்றம் கண்டு, மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

காஞ்சிபுரம்: ராமர், சீதா,லட்சுமணன் ஸ்ரீதேவி,  பூதேவியுடன் வீதி உலா
அரசியல்

இளையராஜா மீது விமர்சனம்: திக வீரமணி, ஈவிகேஎஸ் மீது வழக்கு பதிய

இளையராஜா குறித்து விமர்சனம் செய்த விவகாரத்தில்,கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு, சென்னை காவல்துறைக்கு தேசிய...

இளையராஜா மீது விமர்சனம்: திக வீரமணி, ஈவிகேஎஸ் மீது வழக்கு பதிய உத்தரவு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வு துவங்கியது: 798 பேர் ஆப்செண்ட்

நாமக்கல் மாவட்டத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது. மொத்தம் 798 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை.

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வு துவங்கியது: 798 பேர் ஆப்செண்ட்